Monday, March 29, 2004

சிந்தனைத் துளிகள்

எனது சிந்தனைகளின் ஊற்றாய் சிற்சமயங்களில் கவிதைகளும், குறிப்புகளும் மலர்வதுண்டு. தமிழ் கூறும் நல்லுலகம் இவையாற் சிறிது பயன்பெறுமாயின், மானுட சமூகத்திற்கு சிறிதேனும் பயனுள்ளதாக என் வாழ்வு கழிந்ததென பெருமகிழ்வடைவேன்.
வாழிய தமிழ் ! வளர்க மானுடம் !!