Friday, January 13, 2006

உழவர் திருநாள்

உழவர் திருநாள்
வான் பொய்த்தாலும் இடைத்தரகர்களால் வஞ்சிக்கப்பட்டாலும்
சுயநலமிக்க ஆள்வோரால் உழவர் சந்தைதனை இழந்தாலும்
தன் கடின உழைப்பினால் உலகிற்கு உணவூட்டும் உழவனே !
தமக்குதவுவோர்க்கு நன்றி செலுத்திடும் நந்நாளில்
உமக்கு என் கோடானு கோடி நன்றி.
- பரிதிசெல்வன்
(பா.இரவிக்குமார்)